அகராதி
Wednesday, August 14, 2013
பயம்
படைத்த
கடவுளை விட
அழிக்கும் கடவுளிடம்
இருக்கும்
பக்தியில் தெரிகிறது,
மனிதனின் பயம்.
Tuesday, August 13, 2013
காதல்
இரைச்சலற்ற
ஆழ்கடலாய்
என்
காதல்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)