Friday, October 14, 2011
Wednesday, July 27, 2011
Sunday, July 3, 2011
Sunday, June 26, 2011
Sunday, May 8, 2011
Sunday, May 1, 2011
Monday, April 25, 2011
Saturday, April 9, 2011
Friday, March 4, 2011
எல்லோருக்கும் உண்டு எல்லை..
நாட்டின் எல்லை
கோட்டில் முடிகிறது.
மனிதனின்
எல்லை அவன்
வீட்டோடு
முடிகிறது.
எல்லைகள்
இல்லாதவன் இருப்பானாயின்
அவன் இருப்பிடம்
இல்லாதவனாகவே
இருப்பான்.
இல்லங்கள்
பெருக பெருக
இல்லாதவனின் எல்லையும்
குறைகிறது.
இறைவா..
நித்தமும் தவம்
செய்து வேண்டுவேன்
உன்னை
"இல்லங்கள் இல்லா
உலகம் வேண்டும்.
உலகமே
ஒரே இல்லமாய்
மாறிடல் வேண்டும்..."
கோட்டில் முடிகிறது.
மனிதனின்
எல்லை அவன்
வீட்டோடு
முடிகிறது.
எல்லைகள்
இல்லாதவன் இருப்பானாயின்
அவன் இருப்பிடம்
இல்லாதவனாகவே
இருப்பான்.
இல்லங்கள்
பெருக பெருக
இல்லாதவனின் எல்லையும்
குறைகிறது.
இறைவா..
நித்தமும் தவம்
செய்து வேண்டுவேன்
உன்னை
"இல்லங்கள் இல்லா
உலகம் வேண்டும்.
உலகமே
ஒரே இல்லமாய்
மாறிடல் வேண்டும்..."
Sunday, February 13, 2011
நான்...
விவசாயம்
பார்க்காமல்
நகரம் வந்தவன்
நான்..
என்னை FACEBOOK–ல்
FARMVILLE
விளையாட அழைக்கிறார்கள்.
நான்
புதுமையை
விரும்பினேன்.
ஆனால்,
நான் புரட்சிக்காரன்
அல்ல.
எனக்கு
புரட்சியும் வேண்டாம்,
ஒரு வெங்காயமும் வேண்டாம்.
புரட்சி
ஏழைகளுக்கானது,
வெங்காயம்
பணக்காரனுக்கானது .
இரண்டாலும்
ஆட்சியை
வேண்டுமானாலும்
மாற்றலாம்.
ஆனால்,
இங்கே
மனிதனின்
மாற்றமே
தேவைப்படுகிறது.
அம்மணம் ஆன
ஊரில்
கோவனம்
காயாது.
சுயநலவாதி
என்பாய்..
இருந்து
விட்டுப்போகிறேன்.
எனக்கு
யாரையும்
இழக்கவும்
விருப்பம் இல்லை,
எதையும்
அடையவும்
விருப்பம் இல்லை.
நான்
பொது வாழ்க்கையை
விரும்பவில்லை,
பொதுவான
வாழ்க்கையை
விரும்புகிறேன்,
எல்லோருக்கும்மாக....
Friday, February 11, 2011
Thursday, February 10, 2011
Sunday, January 30, 2011
Saturday, January 29, 2011
Thursday, January 13, 2011
Tuesday, January 11, 2011
உழவன்
விளை நெல்லுக்கு
விலை பேச
முடியாதவர்,
எலிக்கறி தின்கிறார்,
இன்று...
தன் பண்டிகையை
நமக்கு
விடுமுறையாக
தந்து விட்டு
ரேஷனில்
கையேந்தி நிற்கிறார்.
அவருக்கும் சேர்த்து
பாடினேன்
அவருக்கும் சேர்த்து
பாடினேன்
"பொங்கலோ பொங்கல்”
உங்களுக்கும்
கூறுகிறேன்
"Happy Pongal"
என்று...
Wednesday, January 5, 2011
நீயும்.. நானும்...
இலையுதிர்
காலத்தில்
எல்லாம்
இலை
உதிர்வதை
ரசித்தேன்..
இன்று
நீ
பிரியும் போது
உணர்கிறேன்,
அந்த
மரத்தின் வலியை...
காலத்தில்
எல்லாம்
இலை
உதிர்வதை
ரசித்தேன்..
இன்று
நீ
பிரியும் போது
உணர்கிறேன்,
அந்த
மரத்தின் வலியை...
Tuesday, January 4, 2011
Subscribe to:
Posts (Atom)
















