Friday, February 11, 2011

வங்க கடல்..

வங்க கடலில்
கங்கை 
மட்டும் அல்ல..

எங்கள் பெண்டிரின்
கண்ணீரும்,
எங்களது இரத்தமும்
கலக்கிறது.

மனிதனின் 
மனம்
கருப்பானதால்

கடலின்
நிறம்
சிவப்பாகிறது.

No comments:

Post a Comment