Saturday, April 9, 2011

நம்பிக்கை


நாளை
இந்த
சமுகத்தின்
தலை எழுத்தை
திருத்தும்..











என் விரலில்
இடம்பெறப் போகும்
அந்த ஒற்றை
மைத்துளி.

No comments:

Post a Comment