Wednesday, January 5, 2011

நீயும்.. நானும்...

இலையுதிர்
காலத்தில் 
எல்லாம்
இலை 
உதிர்வதை
ரசித்தேன்..


இன்று
நீ
பிரியும் போது
உணர்கிறேன்,
அந்த
மரத்தின் வலியை...

No comments:

Post a Comment