கொடியேற்றத்துடன்
ஊருக்கு உள்ளே
வேதம் முழங்க
ஆடல் கடவுளுக்கு
அழகாக
தொடங்கியது திருவிழா .
ஊருக்கு வெளியே
ஒதுக்கப்பட்டவர்களுக்காக
ஆயுதம் ஏந்தி
போராடினார்
அதே கடவுள்
அய்யனாராக .
ஊருக்கு உள்ளே
வேதம் முழங்க
ஆடல் கடவுளுக்கு
அழகாக
தொடங்கியது திருவிழா .
ஊருக்கு வெளியே
ஒதுக்கப்பட்டவர்களுக்காக
ஆயுதம் ஏந்தி
போராடினார்
அதே கடவுள்
அய்யனாராக .
No comments:
Post a Comment