Monday, December 20, 2010

காய்த்த மரம்

மற்றவர்கள்
என்னை குறை சொல்லும்போது
மனம் கூறியது,
"காய்த்த மரத்தில்
தான் கல்லடிபடும்"
என்று..

மூளை கூறியது,

"இது மரத்துக்கு தெரிந்தால்
காய்ப்பதையே
நிறுத்திவிடும்"
என்று...

மரத்தை ஓர் அறிவாக

படைத்த
இயற்கைக்கு நன்றி.

1 comment: